ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 17 ஜூலை, 2023

நானும் எனது எழுத்தும்

 

இப்படி தான் மா நானும் குப்பை மாதிரி எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறேன்.. அதில் அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் எனது எழுத்து எனக்கு பணத்தை சம்பாதித்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம் அது பற்றி கவலை இல்லை.. சுந்தர் பிச்சை என்னை தேடி வருவார் ஒரு நாள் யாருமா நீ என்று... அது தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம் 🙄🏃🤫🏃😌

#என்எழுத்தும்நானும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...