அந்த மாயையில் மூழ்கி
வினைகளை பரிசாக நினைத்து
இன்பத்தை தேடி அலையும்
மூடத்தனத்தை
நாம் விடும் போது
அங்கே இருக்கும் ஆனந்தம்
களிப்படைகிறது
தன்னை மூடிய மாயதிரை
விலகியதை நினைத்து!
#இளையவேணிகிருஷ்ணா.
இளையவேணிகிருஷ்ணா Nojoto
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக