அந்த மாயையில் மூழ்கி
வினைகளை பரிசாக நினைத்து
இன்பத்தை தேடி அலையும்
மூடத்தனத்தை
நாம் விடும் போது
அங்கே இருக்கும் ஆனந்தம்
களிப்படைகிறது
தன்னை மூடிய மாயதிரை
விலகியதை நினைத்து!
#இளையவேணிகிருஷ்ணா.
இளையவேணிகிருஷ்ணா Nojoto
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக