ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூலை, 2023

தன்னை மூடிய மாயதிரை..


அந்த மாயையில் மூழ்கி

வினைகளை பரிசாக நினைத்து 

இன்பத்தை தேடி அலையும் 

மூடத்தனத்தை 

நாம் விடும் போது 

அங்கே இருக்கும் ஆனந்தம் 

களிப்படைகிறது 

தன்னை மூடிய மாயதிரை 

விலகியதை நினைத்து! 

#இளையவேணிகிருஷ்ணா.


இளையவேணிகிருஷ்ணா Nojoto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...