அந்த மாயையில் மூழ்கி
வினைகளை பரிசாக நினைத்து
இன்பத்தை தேடி அலையும்
மூடத்தனத்தை
நாம் விடும் போது
அங்கே இருக்கும் ஆனந்தம்
களிப்படைகிறது
தன்னை மூடிய மாயதிரை
விலகியதை நினைத்து!
#இளையவேணிகிருஷ்ணா.
இளையவேணிகிருஷ்ணா Nojoto
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக