அந்த மழைக் கால இரவொன்றில்
பெய்துக் கொண்டு இருக்கும்
சாரல் மழையின்
சத்தத்தை தவிர வேறெதுவும்
எனக்கு தேவையானதாக இல்லை...
என்னோடு பயணிக்க
அந்த மழை நனைக்கும்
இரவை தவிர...
#மழைக்கால கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக