அந்த மழைக் கால இரவொன்றில்
பெய்துக் கொண்டு இருக்கும்
சாரல் மழையின்
சத்தத்தை தவிர வேறெதுவும்
எனக்கு தேவையானதாக இல்லை...
என்னோடு பயணிக்க
அந்த மழை நனைக்கும்
இரவை தவிர...
#மழைக்கால கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக