ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 22 ஜூலை, 2023

மழை நனைக்கும் இரவொன்றில்...


அந்த மழைக் கால இரவொன்றில்

பெய்துக் கொண்டு இருக்கும்

சாரல் மழையின்

சத்தத்தை தவிர வேறெதுவும் 

எனக்கு தேவையானதாக இல்லை...

என்னோடு பயணிக்க 

அந்த மழை நனைக்கும்

இரவை தவிர...

#மழைக்கால கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...