அந்த மழைக் கால இரவொன்றில்
பெய்துக் கொண்டு இருக்கும்
சாரல் மழையின்
சத்தத்தை தவிர வேறெதுவும்
எனக்கு தேவையானதாக இல்லை...
என்னோடு பயணிக்க
அந்த மழை நனைக்கும்
இரவை தவிர...
#மழைக்கால கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
 பிரதிபலிக்க கூடாத இடங்களில் எல்லாம் உணர்வுகளை மறைக்கும் திரையாக பலபேருக்கு கை கொடுத்த போதும்... எதிரிகளை எதிர் கொள்ள திராணி இருந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக