அந்த மழைக் கால இரவொன்றில்
பெய்துக் கொண்டு இருக்கும்
சாரல் மழையின்
சத்தத்தை தவிர வேறெதுவும்
எனக்கு தேவையானதாக இல்லை...
என்னோடு பயணிக்க
அந்த மழை நனைக்கும்
இரவை தவிர...
#மழைக்கால கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக