எனக்கு நானே
போட்டுக் கொண்டேன்
ஒரு இலட்சுமண ரேகை..
அந்த ரேகையை எப்போதும்
நான் மீற போவதில்லை..
அதன் மீது சிறிதும்
மோதி விடாதீர்கள் நீங்கள்...
அந்த சிறு அதிர்வில்
தங்களது அழிவு நிச்சயம்...
22/07/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக