வாழ்க்கை ஏன் பலபேருக்கு
சுவாரஸ்யம் இல்லாமல்
போகிறது என்று
யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை விளங்கும்!
பலவித ரசனைகள்
இல்லாதவர்களுக்கு தான்
வாழ்க்கை சுவாரஸ்யமாக
இல்லாமல் போகும்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக