பெரும் அழிவுக்கு முன்பு
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்..
அந்த ஆழ்ந்த அமைதியை
புரிந்துக் கொள்ள முடியாத மூடர்கள்
சம்சாரம் எனும் தீயில் வெந்து சாகிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக