பெரும் அழிவுக்கு முன்பு
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்..
அந்த ஆழ்ந்த அமைதியை
புரிந்துக் கொள்ள முடியாத மூடர்கள்
சம்சாரம் எனும் தீயில் வெந்து சாகிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக