பெரும் அழிவுக்கு முன்பு
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்..
அந்த ஆழ்ந்த அமைதியை
புரிந்துக் கொள்ள முடியாத மூடர்கள்
சம்சாரம் எனும் தீயில் வெந்து சாகிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக