யதார்த்தங்கள்
முகத்தில் அறையும்!
அதை மௌனமாக
ஏற்றுக் கொண்டு
எந்த சலனமும் இல்லாமல்
பயணிக்கும் வித்தையை நான்
காலத்திடம் கற்றுக் கொண்டேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக