யதார்த்தங்கள்
முகத்தில் அறையும்!
அதை மௌனமாக
ஏற்றுக் கொண்டு
எந்த சலனமும் இல்லாமல்
பயணிக்கும் வித்தையை நான்
காலத்திடம் கற்றுக் கொண்டேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக