யதார்த்தங்கள்
முகத்தில் அறையும்!
அதை மௌனமாக
ஏற்றுக் கொண்டு
எந்த சலனமும் இல்லாமல்
பயணிக்கும் வித்தையை நான்
காலத்திடம் கற்றுக் கொண்டேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக