என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-
தொலைந்த, தொலைக்க வேண்டிய
எண்ணங்களை மீண்டும்
புதுப்பிக்காதீர்கள்.
அப்படி நீங்கள் செய்தால் அது
உங்களுக்கு தீராத
தொல்லையாகிவிடும்.
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவு சிந்தனை ✨
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக