ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மார்ச், 2023

பேரின்ப நிலை..

 

மழையை

நான் ரசிக்கிறேன்..

அது எனது கவிதையை

ரசிக்கிறது... 😊

இருவரும் ஒருவரையொருவர் ரசித்து

கொண்டாடி தீர்க்கும் போது

நடுநிசி எங்கள் இருவரையும் 

ரசிக்கிறது...

ரசனையோடு இரண்டற கலப்பதை 

இங்கே

வார்த்தைகளால் நிரப்பி விட 

முடியாது...

அது ஒரு பேரின்ப நிலை...

#மழைக்கவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...