எனக்குள் இருக்கும்
அமிர்தத் தாரையில்
மீட்டெடுக்க போராடுகிறேன்...
பிறகு தான் புரிந்துக் கொண்டேன்..
போராடாமல் விசய சுகங்களை
துறந்தாலே போதும் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக