தேடிக் கொள்கிறேன் என்னை!
தேடல் எனக்கு புதிதல்ல!
தேடி அலைந்து விடும் நேரத்தில்
கொஞ்சம் இந்த நிலவின் நிழலில்
இளைப்பாறுகிறேன்...
என்னை கொஞ்ச நேரம்
கண்டுக் கொள்ளாமல்
பயணியுங்கள்...
அதுவே நான் உங்களிடம்
கேட்கும் வரம்...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக