தேடிக் கொள்கிறேன் என்னை!
தேடல் எனக்கு புதிதல்ல!
தேடி அலைந்து விடும் நேரத்தில்
கொஞ்சம் இந்த நிலவின் நிழலில்
இளைப்பாறுகிறேன்...
என்னை கொஞ்ச நேரம்
கண்டுக் கொள்ளாமல்
பயணியுங்கள்...
அதுவே நான் உங்களிடம்
கேட்கும் வரம்...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக