ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 13 மார்ச், 2023

பேனா முனை


 மனம் மௌனமாக

பேசுவதை

சத்தமாக உலகிற்கு

அறிவிக்கும் கருவி இது..

அது வடிக்கும் சொல்லில்

ஓராயிரம் மனங்கள்

ஒடுங்கி விடும்...

அது தான் பேனா முனை...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...