மனம் மௌனமாக
பேசுவதை
சத்தமாக உலகிற்கு
அறிவிக்கும் கருவி இது..
அது வடிக்கும் சொல்லில்
ஓராயிரம் மனங்கள்
ஒடுங்கி விடும்...
அது தான் பேனா முனை...
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக