மனம் மௌனமாக
பேசுவதை
சத்தமாக உலகிற்கு
அறிவிக்கும் கருவி இது..
அது வடிக்கும் சொல்லில்
ஓராயிரம் மனங்கள்
ஒடுங்கி விடும்...
அது தான் பேனா முனை...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக