அத்தனை சலசலப்புகளும்
ஆளுக்கொரு பக்கம் இழுக்க
நான் எவ்வித சலனமும்
இல்லாமல்
எதன் பக்கமும் நகராமல்
இருக்கிறேன்...
எனது ஆழ்மன கடலில்
பயணிக்கும்
தோணியை
துணைக் கொண்டு..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக