அத்தனை சலசலப்புகளும்
ஆளுக்கொரு பக்கம் இழுக்க
நான் எவ்வித சலனமும்
இல்லாமல்
எதன் பக்கமும் நகராமல்
இருக்கிறேன்...
எனது ஆழ்மன கடலில்
பயணிக்கும்
தோணியை
துணைக் கொண்டு..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக