அத்தனை சலசலப்புகளும்
ஆளுக்கொரு பக்கம் இழுக்க
நான் எவ்வித சலனமும்
இல்லாமல்
எதன் பக்கமும் நகராமல்
இருக்கிறேன்...
எனது ஆழ்மன கடலில்
பயணிக்கும்
தோணியை
துணைக் கொண்டு..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக