இறப்பெனும் தேநீர்
பருகியவுடன்...
உடைந்து சுக்குநூறாகிறது
அந்த தேநீர் கோப்பை...
#இறப்புகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக