அந்த சின்னஞ்சிறிய
கோப்பையில்
என் மொத்த வாழ்வெனும்
திரவத்தை ஊற்றி
என் பெரும் பசியின்
ஜுவாலையை அணைக்க
முயன்று தோற்றுவிடும் போது
புரிகிறது...
இது அவ்வளவு எளிதானது அல்ல
என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக