அந்த சின்னஞ்சிறிய
கோப்பையில்
என் மொத்த வாழ்வெனும்
திரவத்தை ஊற்றி
என் பெரும் பசியின்
ஜுவாலையை அணைக்க
முயன்று தோற்றுவிடும் போது
புரிகிறது...
இது அவ்வளவு எளிதானது அல்ல
என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக