அந்த சின்னஞ்சிறிய
கோப்பையில்
என் மொத்த வாழ்வெனும்
திரவத்தை ஊற்றி
என் பெரும் பசியின்
ஜுவாலையை அணைக்க
முயன்று தோற்றுவிடும் போது
புரிகிறது...
இது அவ்வளவு எளிதானது அல்ல
என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக