ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 25 மார்ச், 2023

யாருமில்லாதவனா

 

நேற்று கடந்த அந்த நொடியில்

என் இளைப்பாறுதல்

தாண்டி எனக்கான வெறுமையை 

நேசிக்கிறேன்...

இங்கே எனக்கென 

யாருமில்லை என்று உணர்ந்த 

தருணத்தில் எல்லாம்

அந்த உணர்வு சத்தமாக கேட்கிறது...

நீ யாருமில்லாதவனா

நான் உன் கூட பயணிக்கிறேனே 

என்று

கலகலவென சிரித்தபடி...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...