பொழுது போகாத
வெயில் கால
அந்த மதிய வேளையில்
என் உள்ளே
வெப்பக் காற்றை போல
வெகுண்டெழுந்த உன் நினைவுகள்
இத்தனை நாள்
எங்கே இருந்தது ??
என் நினைவுக் களஞ்சியத்தில்
நானறியேன் அந்த இரகசியத்தை...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக