ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 3 மார்ச், 2023

திருமணச் சிறை

 

ஆனந்தமாக பறந்து திரிந்த

அந்த பறவை

அந்த ஆண் பறவையின் 

தாகத்தை எண்ணி

கருணைக் கொண்டு 

அதை தீர்க்க 

கீழே இறங்கிய போது

தான் சிறைப்படுவோம்

என்று

தெரியாமல் போனது தான் 

மிக பெரிய மாயா...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...