ஆனந்தமாக பறந்து திரிந்த
அந்த பறவை
அந்த ஆண் பறவையின்
தாகத்தை எண்ணி
கருணைக் கொண்டு
அதை தீர்க்க
கீழே இறங்கிய போது
தான் சிறைப்படுவோம்
என்று
தெரியாமல் போனது தான்
மிக பெரிய மாயா...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக