ஆனந்தமாக பறந்து திரிந்த
அந்த பறவை
அந்த ஆண் பறவையின்
தாகத்தை எண்ணி
கருணைக் கொண்டு
அதை தீர்க்க
கீழே இறங்கிய போது
தான் சிறைப்படுவோம்
என்று
தெரியாமல் போனது தான்
மிக பெரிய மாயா...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக