ஆனந்தமாக பறந்து திரிந்த
அந்த பறவை
அந்த ஆண் பறவையின்
தாகத்தை எண்ணி
கருணைக் கொண்டு
அதை தீர்க்க
கீழே இறங்கிய போது
தான் சிறைப்படுவோம்
என்று
தெரியாமல் போனது தான்
மிக பெரிய மாயா...
#இளையவேணிகிருஷ்ணா.
 பிரதிபலிக்க கூடாத இடங்களில் எல்லாம் உணர்வுகளை மறைக்கும் திரையாக பலபேருக்கு கை கொடுத்த போதும்... எதிரிகளை எதிர் கொள்ள திராணி இருந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக