தரம் தாழ்ந்த பேச்சுகளை யாரிடமும் பேச வேண்டாம். நல்ல விக்ஷயங்களை அனைவரிடமும் பகிர்வோம்.நல்ல செயல்களை செய்துக்கொண்டே இருப்போம். நமக்கான வரவுகள் கண்ணுக்கு தெரியாத புண்ணிய கணக்கில் நமக்கு வந்து சேரும்.இது நிச்சயம்.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக