தரம் தாழ்ந்த பேச்சுகளை யாரிடமும் பேச வேண்டாம். நல்ல விக்ஷயங்களை அனைவரிடமும் பகிர்வோம்.நல்ல செயல்களை செய்துக்கொண்டே இருப்போம். நமக்கான வரவுகள் கண்ணுக்கு தெரியாத புண்ணிய கணக்கில் நமக்கு வந்து சேரும்.இது நிச்சயம்.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக