தரம் தாழ்ந்த பேச்சுகளை யாரிடமும் பேச வேண்டாம். நல்ல விக்ஷயங்களை அனைவரிடமும் பகிர்வோம்.நல்ல செயல்களை செய்துக்கொண்டே இருப்போம். நமக்கான வரவுகள் கண்ணுக்கு தெரியாத புண்ணிய கணக்கில் நமக்கு வந்து சேரும்.இது நிச்சயம்.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக