அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உள்ளது..
நாம் அதை பிரதிபலிக்காமல்
பிறழ்ந்து போவது தான்
வாழ்வின் சுவை குறைய காரணம்...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக