அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உள்ளது..
நாம் அதை பிரதிபலிக்காமல்
பிறழ்ந்து போவது தான்
வாழ்வின் சுவை குறைய காரணம்...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக