அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உள்ளது..
நாம் அதை பிரதிபலிக்காமல்
பிறழ்ந்து போவது தான்
வாழ்வின் சுவை குறைய காரணம்...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக