பட்ட மரம் என்றாவது
துளிர்க்க கூடும் என்று
நம்பிக்கையோடு
கூட்டை மட்டும்
அந்த மரத்தில் விட்டு
சென்ற பறவைகள்...
நம் தைரியத்தை சோதிக்கிறது..
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/01/24.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக