ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 25 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


பட்ட மரம் என்றாவது

துளிர்க்க கூடும் என்று

நம்பிக்கையோடு

கூட்டை மட்டும்

அந்த மரத்தில் விட்டு 

சென்ற பறவைகள்...

நம் தைரியத்தை சோதிக்கிறது..

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/01/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...