ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 25 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


பட்ட மரம் என்றாவது

துளிர்க்க கூடும் என்று

நம்பிக்கையோடு

கூட்டை மட்டும்

அந்த மரத்தில் விட்டு 

சென்ற பறவைகள்...

நம் தைரியத்தை சோதிக்கிறது..

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/01/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...