உங்களை துரத்துவது ஒன்றேயொன்று தான்.. அது எந்த நிகழ்விலும் திருப்தி இல்லாமல் இருப்பது.. அதனால் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்..
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக