ஹமாஸை போல விடாமல்
உன் கண்களால் போர்
தொடுக்கிறாய்...
நானோ இஸ்ரேலை போல
பிடிவாதமாக சரணடைய மறுக்கிறேன்...
வெல்வது நீயா நானா பார்க்கலாம் பொறுத்திருந்து
எல்லாவற்றுக்கும்
அந்த காலம் தானே பதில் சொல்ல
வேண்டும்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக