வானத்தில் சிறகடித்து
பறந்து செல்லும்
அந்த பறவையின் சிறகசைவில்
என் வாழ்வின் பெரும் சுமையை
சுகமாக உணர்ந்து
என் மனமும்
சிறகின்றி பறக்கிறது..
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
ஜெயிப்பது தோற்பது பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு நேசிக்க மறந்து இயந்திரத்தனமாக எப்போதாவது ஓடிக் கொ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக