வானத்தில் சிறகடித்து
பறந்து செல்லும்
அந்த பறவையின் சிறகசைவில்
என் வாழ்வின் பெரும் சுமையை
சுகமாக உணர்ந்து
என் மனமும்
சிறகின்றி பறக்கிறது..
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக