நான் எத்திசையில்
பயணித்தாலும்
உன் நினைவுகள்
என்னோடு சேர்ந்து
பயணிப்பதை
நிறுத்த இயலவில்லை!
#இரவுகவிதை.🦋
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 30/01/24.
செவ்வாய் கிழமை.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக