அனைத்து கோலாகாலமும்
முடிந்த பிறகு
எஞ்சிய அமைதிக்கு
இந்த சிறு சிறு வண்ண
விளக்குகளே
துணையாக அமைதியாக
உடன் இருக்கிறது!
#இரவு கவிதை 🍁
நாள் 23/01/24.
செவ்வாய் கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக