ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 3 ஜனவரி, 2024

பெரும் தாகத்தோடு...

 


பெரும் தாகங்களோடு தான்

நான் அந்த பயணத்தை

தொடர்ந்தேன்...

எந்த வஸ்துவின் துணையே

இல்லாமல் என் தாகம்

கரைந்தது அந்த பயணத்தில்...

என் தாகம் கரைந்து விழுந்த

அந்த பயணத்தின் பாதையை தான்

தற்போது தேடி அலைகிறேன்...

என் பெரும் தாகம் தீர்ந்த பிறகும்

இது என்ன விசித்திரமான பயணம்

என்று அங்கே கேட்பவர்களுக்கு

எவரேனும் தெரிந்தால்

பதில் சொல்லுங்களேன்...

நாள்:04/01/24.

வியாழக்கிழமை.

நேரம் அதிகாலை 5:52.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...