ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 3 ஜனவரி, 2024

பெரும் தாகத்தோடு...

 


பெரும் தாகங்களோடு தான்

நான் அந்த பயணத்தை

தொடர்ந்தேன்...

எந்த வஸ்துவின் துணையே

இல்லாமல் என் தாகம்

கரைந்தது அந்த பயணத்தில்...

என் தாகம் கரைந்து விழுந்த

அந்த பயணத்தின் பாதையை தான்

தற்போது தேடி அலைகிறேன்...

என் பெரும் தாகம் தீர்ந்த பிறகும்

இது என்ன விசித்திரமான பயணம்

என்று அங்கே கேட்பவர்களுக்கு

எவரேனும் தெரிந்தால்

பதில் சொல்லுங்களேன்...

நாள்:04/01/24.

வியாழக்கிழமை.

நேரம் அதிகாலை 5:52.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...