சிறிதேனும்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
ஆயத்தமாகும் போதும்
அலைந்து திரிகிறது
என் மன வெளியில்
உன் நினைவுகள்...
#இரவு கவிதை 🍁
நாள்:19/01/24.
வெள்ளிக்கிழமை
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக