சிறிதேனும்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
ஆயத்தமாகும் போதும்
அலைந்து திரிகிறது
என் மன வெளியில்
உன் நினைவுகள்...
#இரவு கவிதை 🍁
நாள்:19/01/24.
வெள்ளிக்கிழமை
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக