அந்த தேநீர் கோப்பையின்
பிடியில் சில நிமிடங்கள்
இருந்தது
உன் நினைவுகள் பற்றி
மறக்க போதுமானதாக
இருந்தது!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக