அந்த தேநீர் கோப்பையின்
பிடியில் சில நிமிடங்கள்
இருந்தது
உன் நினைவுகள் பற்றி
மறக்க போதுமானதாக
இருந்தது!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக