என் தேடலும்
உன் தேடலும் ஒன்று தான்...
எனினும் நீ தள்ளி நின்று
என்னை வதைப்பதில் மட்டும்
மாறுப்பட்டு
இருப்பதில் தான்
நான் தோற்று விட்டேன்...
உன்னிடம்...
#இரவு கவிதை 🍁
நாள் 28/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக