அரசியல் எனும்
முட்டாள்களின் கூடாரங்களில்
இளைப்பாறும் பறவைகள்
தேசத்தின் மக்கள்!
#இரவு கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/01/24.
திங்கட்கிழமை.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக