வாழ்க்கை பற்றிய புரிதல்
தேடலில் தான்
இங்கே
சில பேரின் சுவாசம்
நிம்மதியாக இயங்குகிறது...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக