ஒரு தேநீர் கோப்பை
என் வாழ்வின்
மீளா துயரத்தை
ஆவியாக்கி
அதன் சுவையை மட்டும்
ஆறுதலாக எனக்கு பருக
கொடுப்பதில்
இன்னொரு ஜென்மத்தின்
ஜனனத்தை உணர்ந்தேன்...
நாள் 05/01/24.
அந்தி மாலை நேரம் 6:20.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக