ஒரு தேநீர் கோப்பை
என் வாழ்வின்
மீளா துயரத்தை
ஆவியாக்கி
அதன் சுவையை மட்டும்
ஆறுதலாக எனக்கு பருக
கொடுப்பதில்
இன்னொரு ஜென்மத்தின்
ஜனனத்தை உணர்ந்தேன்...
நாள் 05/01/24.
அந்தி மாலை நேரம் 6:20.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக