தேசம் விட்டு தேசம்
எங்கோ வாழ்கிறார்கள்
ஒரு சிறு துளி ஞாபகத்தில்
தாயகத்தின் நினைவுகள் பற்றிய
தாபம் தீர்ந்து விட வேண்டும்
என்கின்ற பேராசையோடு...
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக