தேசம் விட்டு தேசம்
எங்கோ வாழ்கிறார்கள்
ஒரு சிறு துளி ஞாபகத்தில்
தாயகத்தின் நினைவுகள் பற்றிய
தாபம் தீர்ந்து விட வேண்டும்
என்கின்ற பேராசையோடு...
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக