ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 4 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இரவெனும் உணவை

மெது மெதுவாக சுவைத்து

உண்ணும் போது

அங்கே தெரு நாய்களின் கதறலில்

உணவின் சுவை குன்றியது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

  1. தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏

    பதிலளிநீக்கு

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...