பக்கங்கள்

வியாழன், 25 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


பட்ட மரம் என்றாவது

துளிர்க்க கூடும் என்று

நம்பிக்கையோடு

கூட்டை மட்டும்

அந்த மரத்தில் விட்டு 

சென்ற பறவைகள்...

நம் தைரியத்தை சோதிக்கிறது..

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/01/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக