ஒரு சிறு இளைப்பாறுதலின்
எனது நிம்மதியான நொடிகளை
இங்கே அளவற்ற சொத்துகளை
சொந்தம் கொண்டாடி
தீர்ப்பவர்களுக்கு
இந்த பிரபஞ்சம் கொடுத்ததாக
எனக்கு நினைவில்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவு கவிதை 🍁.
நாள்:06/01/24.
சனிக்கிழமை
நேரம் முன்னிரவு 9:30.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக