சமுத்திரத்தின்
வற்றாத ஈரம் போல
கசிந்துக் கொண்டே
இருக்கிறது...
என் உள் மனதில்
உன் நினைவுகள்....
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக