சமுத்திரத்தின்
வற்றாத ஈரம் போல
கசிந்துக் கொண்டே
இருக்கிறது...
என் உள் மனதில்
உன் நினைவுகள்....
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக