நான் எத்திசையில்
பயணித்தாலும்
உன் நினைவுகள்
என்னோடு சேர்ந்து
பயணிப்பதை
நிறுத்த இயலவில்லை!
#இரவுகவிதை.🦋
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 30/01/24.
செவ்வாய் கிழமை.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக