நான் எத்திசையில்
பயணித்தாலும்
உன் நினைவுகள்
என்னோடு சேர்ந்து
பயணிப்பதை
நிறுத்த இயலவில்லை!
#இரவுகவிதை.🦋
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 30/01/24.
செவ்வாய் கிழமை.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக