அனைத்து கோலாகாலமும்
முடிந்த பிறகு
எஞ்சிய அமைதிக்கு
இந்த சிறு சிறு வண்ண
விளக்குகளே
துணையாக அமைதியாக
உடன் இருக்கிறது!
#இரவு கவிதை 🍁
நாள் 23/01/24.
செவ்வாய் கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக