அனைத்து கோலாகாலமும்
முடிந்த பிறகு
எஞ்சிய அமைதிக்கு
இந்த சிறு சிறு வண்ண
விளக்குகளே
துணையாக அமைதியாக
உடன் இருக்கிறது!
#இரவு கவிதை 🍁
நாள் 23/01/24.
செவ்வாய் கிழமை.
#இளையவேணி கிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக