சிறிதேனும்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
ஆயத்தமாகும் போதும்
அலைந்து திரிகிறது
என் மன வெளியில்
உன் நினைவுகள்...
#இரவு கவிதை 🍁
நாள்:19/01/24.
வெள்ளிக்கிழமை
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக