சிறிதேனும்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
ஆயத்தமாகும் போதும்
அலைந்து திரிகிறது
என் மன வெளியில்
உன் நினைவுகள்...
#இரவு கவிதை 🍁
நாள்:19/01/24.
வெள்ளிக்கிழமை
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக