தேசம் விட்டு தேசம்
எங்கோ வாழ்கிறார்கள்
ஒரு சிறு துளி ஞாபகத்தில்
தாயகத்தின் நினைவுகள் பற்றிய
தாபம் தீர்ந்து விட வேண்டும்
என்கின்ற பேராசையோடு...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக