தேசம் விட்டு தேசம்
எங்கோ வாழ்கிறார்கள்
ஒரு சிறு துளி ஞாபகத்தில்
தாயகத்தின் நினைவுகள் பற்றிய
தாபம் தீர்ந்து விட வேண்டும்
என்கின்ற பேராசையோடு...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக