வாழ்க்கை பற்றிய புரிதல்
தேடலில் தான்
இங்கே
சில பேரின் சுவாசம்
நிம்மதியாக இயங்குகிறது...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக