ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 5 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


ஒரு தேநீர் கோப்பை

என் வாழ்வின் 

மீளா துயரத்தை

ஆவியாக்கி

அதன் சுவையை மட்டும்

ஆறுதலாக எனக்கு பருக

கொடுப்பதில்

இன்னொரு ஜென்மத்தின்

ஜனனத்தை உணர்ந்தேன்...

நாள் 05/01/24.

அந்தி மாலை நேரம் 6:20.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...