ஒரு தேநீர் கோப்பை
என் வாழ்வின்
மீளா துயரத்தை
ஆவியாக்கி
அதன் சுவையை மட்டும்
ஆறுதலாக எனக்கு பருக
கொடுப்பதில்
இன்னொரு ஜென்மத்தின்
ஜனனத்தை உணர்ந்தேன்...
நாள் 05/01/24.
அந்தி மாலை நேரம் 6:20.
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக