ஒரு தேநீர் கோப்பை
என் வாழ்வின்
மீளா துயரத்தை
ஆவியாக்கி
அதன் சுவையை மட்டும்
ஆறுதலாக எனக்கு பருக
கொடுப்பதில்
இன்னொரு ஜென்மத்தின்
ஜனனத்தை உணர்ந்தேன்...
நாள் 05/01/24.
அந்தி மாலை நேரம் 6:20.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக