வானத்தில் சிறகடித்து
பறந்து செல்லும்
அந்த பறவையின் சிறகசைவில்
என் வாழ்வின் பெரும் சுமையை
சுகமாக உணர்ந்து
என் மனமும்
சிறகின்றி பறக்கிறது..
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக