இரவெனும் உணவை
மெது மெதுவாக சுவைத்து
உண்ணும் போது
அங்கே தெரு நாய்களின் கதறலில்
உணவின் சுவை குன்றியது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏
பதிலளிநீக்கு