ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 4 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இரவெனும் உணவை

மெது மெதுவாக சுவைத்து

உண்ணும் போது

அங்கே தெரு நாய்களின் கதறலில்

உணவின் சுவை குன்றியது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

  1. தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏

    பதிலளிநீக்கு

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...