இரவெனும் உணவை
மெது மெதுவாக சுவைத்து
உண்ணும் போது
அங்கே தெரு நாய்களின் கதறலில்
உணவின் சுவை குன்றியது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏
பதிலளிநீக்கு