சமுத்திரத்தின்
வற்றாத ஈரம் போல
கசிந்துக் கொண்டே
இருக்கிறது...
என் உள் மனதில்
உன் நினைவுகள்....
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக