சமுத்திரத்தின்
வற்றாத ஈரம் போல
கசிந்துக் கொண்டே
இருக்கிறது...
என் உள் மனதில்
உன் நினைவுகள்....
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக