அரசியல் எனும்
முட்டாள்களின் கூடாரங்களில்
இளைப்பாறும் பறவைகள்
தேசத்தின் மக்கள்!
#இரவு கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/01/24.
திங்கட்கிழமை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக