அரசியல் எனும்
முட்டாள்களின் கூடாரங்களில்
இளைப்பாறும் பறவைகள்
தேசத்தின் மக்கள்!
#இரவு கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/01/24.
திங்கட்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக