அரசியல் எனும்
முட்டாள்களின் கூடாரங்களில்
இளைப்பாறும் பறவைகள்
தேசத்தின் மக்கள்!
#இரவு கவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/01/24.
திங்கட்கிழமை.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக