அந்த தேநீர் கோப்பையின்
பிடியில் சில நிமிடங்கள்
இருந்தது
உன் நினைவுகள் பற்றி
மறக்க போதுமானதாக
இருந்தது!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக