அந்த தேநீர் கோப்பையின்
பிடியில் சில நிமிடங்கள்
இருந்தது
உன் நினைவுகள் பற்றி
மறக்க போதுமானதாக
இருந்தது!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/01/24.
ஞாயிற்றுக்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக