சில நினைவுகள்
நிழலாக நடமாடும் போது
நீ ஏன் ஒளி இழக்கிறாய்?
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 01/02/24.
வியாழக்கிழமை
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக