சில நினைவுகள்
நிழலாக நடமாடும் போது
நீ ஏன் ஒளி இழக்கிறாய்?
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 01/02/24.
வியாழக்கிழமை
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக