சில நினைவுகள்
நிழலாக நடமாடும் போது
நீ ஏன் ஒளி இழக்கிறாய்?
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 01/02/24.
வியாழக்கிழமை
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக